நானெனும் அகங்காரம்
உடைந்த போது
பெரியவனெனும்
பிம்பம் சிதைந்த போது
எதுவுமே எனதில்லையென
தெரிந்த போது
எதையும் ஆள முடியாதென
உணர்ந்த போது
பிரபஞ்சத்தின் சிறு புள்ளியென
தெளிந்த போது
ஆட்டுவிப்பவன் ஒருவனென
புரிந்த போது
தான் ஒன்றுமில்லையென
அறிந்த போது
மனம் போர்த்தியது
மயான அமைதியை
கவிதை உரக்கப் பேசுகிறது!
ReplyDeleteதான் ஒன்றுமில்லையென
ReplyDeleteஅறிந்த போது
மனம் போர்த்தியது
மயான அமைதியை
அருமையான வரிகள்
நன்றி கதிர்
ReplyDeleteநன்றி அம்மு
ReplyDelete//மனம் போர்த்தியது
ReplyDeleteமயான அமைதியை....//
அதை அறியும் வரைதான் அனைத்து போராட்டமும்.
மயான அமைதி நல்லா இருக்குங்கோ அக்கா
ReplyDelete