விடியல் கண்ட பனித்துளியாய்
தீர்ந்து போனது
கோபம் கடைசி சுவாசத்தில்
அன்பான துணையால்
தீர்ந்து போனது
காதல் மேல் கொண்ட மோகம்
எரிமலையாய் வெடித்த வெறுப்பு கூட
தீர்ந்து போனது
அன்பெனும் மழையால்
பாறையின் கர்வமும்
தீர்ந்து போனது
வேரின் ஊடுருவலால்
மரண பயம் கூட
தீர்ந்து போனது
மரணத்தின் வாசலில்
So cute.....
ReplyDelete//அன்பான துணையால்
ReplyDeleteதீர்ந்து போனது
காதல் மேல் கொண்ட மோகம்// அன்பான துணையினால் காதல் மோகம் அதிகமாகும் என்று சொல்வார்களே..:)