எண்ண ஓவியம்
(எண்ணங்களே வாழ்க்கையை தீர்மானிக்கும்)
சிதறல்கள்
எண்ணங்கள்
(5)
கதைகள்
(25)
கவிதைகள்
(213)
மெளனச்சிதறல்
(3)
Friday, August 30, 2013
கதவருகில் கனவுகள்
தவளும் மேகத்தில் பஞ்சனையமைத்து
மூன்றாம் நிலவை தலையணையாக்கி
காணும் கனவுகளெல்லாம் கரையாமலிருக்க
இமைத்திறவாமல் பூட்டியே வைக்கிறேன்.
...
இமைக்கதவு தட்டும் கதிரின் கதிர்களால்
இமைகள் விரிய, வெளிச்சத்தில் நிசமாய்
நிற்கின்றன கனவுகள் கதவருகில்...........
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment