இந்த ஒற்றைவார்த்தை
இத்தனை பாதிப்பை
ஏற்படுத்துமென கனவிலும்
நினைத்ததில்லை
அத்தனை வெறுப்புக்களையும்
திணித்து இவ்வார்த்தையை
உருவாக்கியிருப்பாயோ????
நுகர்ந்த ஓர் நொடியில்
கசந்துவிட்டது இதயம்.
இனி எத்தனை அன்புத்தண்ணீர்
கொட்டி கரைக்கப்போகிறாய் இக்கசப்பை.
கரையக்கூடியதுதானா இதுவென்றும்
உறுதியாய் தெரியவில்லை
ethaarthamaana kavi...
ReplyDeleteநன்றிங்க
ReplyDelete