எண்ண ஓவியம்
(எண்ணங்களே வாழ்க்கையை தீர்மானிக்கும்)
சிதறல்கள்
எண்ணங்கள்
(5)
கதைகள்
(25)
கவிதைகள்
(213)
மெளனச்சிதறல்
(3)
Friday, September 2, 2011
தாயின் அருமை
நான் தாயான பொழுது உணர்ந்தேன்
எனது தாயின் வலியை
நான் மகனுக்காக துடிக்கும் பொழுது உணர்ந்தேன்
எனது தாயின் உணர்வினை
நான் தாயான பிறகு நேசிக்கிறேன்
எனது தாயை இருமடங்காய்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment