Wednesday, December 28, 2011

ஆராய்தல்

வானம் ஆராய பிரபஞ்சம் தெரியும்
மனம் ஆராய கடவுள் தெரியும்
எழுத்தை ஆராய எண்ணங்கள் தெரியும்
செயல்கள் ஆராய காரணங்கள் தெரியும்
அன்பை ஆராய சுயநலம் தெரியும்
தோல்வி ஆராய வெற்றியின் வழிகள் தெரியும்
துன்பம் ஆராய வாழ்க்கையின் சூச்சமம் தெரியும்
முறிவை ஆராய புதிய தொடக்கம் தெரியும்
ஆராய்ந்தால் நிரந்தரமில்லை ஏதும் என்று தெரியும்

No comments:

Post a Comment