வானம் ஆராய பிரபஞ்சம் தெரியும்
மனம் ஆராய கடவுள் தெரியும்
எழுத்தை ஆராய எண்ணங்கள் தெரியும்
செயல்கள் ஆராய காரணங்கள் தெரியும்
அன்பை ஆராய சுயநலம் தெரியும்
தோல்வி ஆராய வெற்றியின் வழிகள் தெரியும்
துன்பம் ஆராய வாழ்க்கையின் சூச்சமம் தெரியும்
முறிவை ஆராய புதிய தொடக்கம் தெரியும்
ஆராய்ந்தால் நிரந்தரமில்லை ஏதும் என்று தெரியும்
எழுத்தை ஆராய எண்ணங்கள் தெரியும்
செயல்கள் ஆராய காரணங்கள் தெரியும்
அன்பை ஆராய சுயநலம் தெரியும்
தோல்வி ஆராய வெற்றியின் வழிகள் தெரியும்
துன்பம் ஆராய வாழ்க்கையின் சூச்சமம் தெரியும்
முறிவை ஆராய புதிய தொடக்கம் தெரியும்
ஆராய்ந்தால் நிரந்தரமில்லை ஏதும் என்று தெரியும்
No comments:
Post a Comment