Wednesday, June 26, 2013

ஒழுகிய அன்பு



ஓங்கிய குரலில்
ஒடுங்கிய பாசம்
ஒழுகிய அன்பில்
ஒய்யாரமாக பூக்க,

ஓயாத காலச்சக்கரத்தில்
ஒடிந்த மனம்
ஒவ்வொரு துளியன்பையும்
ஒட்டுமொத்தமாக நிரப்பிக்கொள்கிறது
ஓய்வேயில்லாமல் இதயக்கூட்டில்.......
 
 

2 comments:

  1. ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அன்பின் அனிதா ராஜ்

    பாசம் அன்பிலே பூக்கிறது - ஒவ்வொரு துளி அன்பும் இதயத்தில் நிரப்பப் படுகிறது.

    சிந்தனை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete