என்னுள் விருட்சமாய் விழுந்த
உன் நினைவுகள்
எனைதின்று வளர்ந்து
அழகாய் மிளிர்கிறது.
பேசும் பொழுதுகளில்
வியாபிக்கிறாய் முழுமையாய்,
பேசா பொழுதுகளிலும்
என்னுள் உயிர்த்திருக்கிறாய்
அழகான நினைவுகளாய்
உன் மூச்சுக்காற்றுக்கு என்
மனம் மலரும் இரகசியம்
புரியாமல் உருகுகிறேன்.
நரம்புகளை மீட்டி கீதம்
எழுப்புகிறாய் என்னுள்.
காதலால் கசிந்துருகி
நான் காணாமல் போய்
நீயே ஆக்கரமிக்கிறாய் என்னுள்
உன் நினைவுகள்
எனைதின்று வளர்ந்து
அழகாய் மிளிர்கிறது.
பேசும் பொழுதுகளில்
வியாபிக்கிறாய் முழுமையாய்,
பேசா பொழுதுகளிலும்
என்னுள் உயிர்த்திருக்கிறாய்
அழகான நினைவுகளாய்
உன் மூச்சுக்காற்றுக்கு என்
மனம் மலரும் இரகசியம்
புரியாமல் உருகுகிறேன்.
நரம்புகளை மீட்டி கீதம்
எழுப்புகிறாய் என்னுள்.
காதலால் கசிந்துருகி
நான் காணாமல் போய்
நீயே ஆக்கரமிக்கிறாய் என்னுள்
No comments:
Post a Comment