அரவணைப்பிற்காக ஏங்குகையில்
அருகினில் இருந்ததில்லை
கைகுலுக்க தேடுகையில்
கால்கடுக்க ஓடுகிறாய்
திரும்பியே பாராமல்
எண்ணங்களை பகிர நினைக்கையில்
எதிரிபோல் மாறிவிடுகிறாய்
நிழலெனுக்கு என்கிறாய்
நிச்சயமாய் பார்க்கவில்லை
நானுன்னை முப்பொழுதும்
கனவினில் மட்டுமே
கலையாத மேகம் நீயெனுக்கு
ஹஹா இதெல்லாம் சொன்னா நம்மள சுயநலவாதிங்குறாங்க
ReplyDeleteஹஹஹா.......
Deleteethu athu...!?
ReplyDeletekanaththai sonnathu vari...
நன்றிங்க சீனி
Delete