Thursday, November 14, 2013

ஆசீர்வதிக்கப்பட்ட தினம்


இன்று ஏதோ ஆசீர்வதிக்கப்பட்ட தினமாகவே தோன்றுகிறது. என் மீது அக்கறையும் அன்பும் கொண்ட சகோதரனை கண்டெடுத்த நொடியை தன்னுள் புதைத்ததால் இந்த நாள் அப்படித்தோன்றுகிறதோ.

எத்தனை பெரிய எழுத்தாளராக என்னிடம் அறிமுகமாகிய நொடியில் விழிவிரிய பார்த்து “பேசமுடியுமா” என்று ஏங்கிய நொடியை தின்று அன்பு சகோதரன் என்று கூறிய நொடி உள்ளத்துள் பொக்கிசமாக புதைக்கப்பட்டது.

மனம் சந்தோச மிகுதியில் மெளனமாக கத்துவது பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு இடத்தில் பெரும் ஒலியாக கேட்கக்கூடும்

# அன்புக்கு பாத்திரமாதல் எத்தனை ஆனந்தம்

3 comments: