Friday, August 26, 2011

குழந்தை பருவம்



எதுவும் அறியா பருவம்.
மழலை மொழியால் கவரும் பருவம்.
முதன்முறையாய் எல்லாம் பயிலும் பருவம்.
மகிழ்விப்பதற்காகவே இந்த பருவம்.
எல்லோரும் விரும்பும் பருவம்.
தாயின் துணையுடன் உலகை ரசிக்கும் பருவம்.
எல்லா குறும்புகளும் ரசிக்கப்படும் பருவம்.
எல்லா தவறுகளும் மன்னிக்கப்படும் பருவம்.
எனது குழந்தை பருவத்தை புகைப்படத்தில் ரசித்தபடி.
மகனுக்காக அவனது புகைப்படத்தை சேர்த்தபடி நான்.

No comments:

Post a Comment