எண்ண ஓவியம்
(எண்ணங்களே வாழ்க்கையை தீர்மானிக்கும்)
சிதறல்கள்
எண்ணங்கள்
(5)
கதைகள்
(25)
கவிதைகள்
(213)
மெளனச்சிதறல்
(3)
Wednesday, September 26, 2012
துளி விஷம்
கடலினை யென்ன செய்யுமென
ஒருதுளி நஞ்சினை கலந்தனர்.
கடலே விஷமாக உருமாற
உருகி தவிக்கின்றனர் இன்று.
பிறர்மீது பழிகூறி பிதற்றினரே
பிழையே தனதென்பதை மறந்து.
தனது பிழைகளை களைந்தபின்னே
பிறர்பிழை காண்பது நன்று.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment