Friday, August 30, 2013

கதவருகில் கனவுகள்



தவளும் மேகத்தில் பஞ்சனையமைத்து
மூன்றாம் நிலவை தலையணையாக்கி
காணும் கனவுகளெல்லாம் கரையாமலிருக்க
இமைத்திறவாமல் பூட்டியே வைக்கிறேன்.
...
இமைக்கதவு தட்டும் கதிரின் கதிர்களால்
இமைகள் விரிய, வெளிச்சத்தில் நிசமாய்
நிற்கின்றன கனவுகள் கதவருகில்...........

No comments:

Post a Comment