பாசத்திற்காய் இல்லாமல்
பணத்திற்காய் ஓடுகையில்முதல் சாவு மணி மனிதத்திற்கு
நேரமின்மை எனச்சொல்லி
உறவுகளை காப்பகத்தில்சேர்க்கையிலே மற்றுமொரு
சாவு மணி மனிதத்திற்கு
சுயநலத்துக்காக
தர்மம் கொல்லமுழுவதும் மரணித்தது மனிதம்
அதன் கல்லறையில்
புதர் மண்டிக்கிடக்கிறது
இழந்த மனிதத்தை
மீட்க வழிதெரியாமலவிழி பிதுங்குகிறது மானுடம்
No comments:
Post a Comment