வெள்ளைத் தாளாய்
அனாதையாய்இருந்தயென்னை
சில எண்களை அச்சிட்டு
பணம் என பெயர்சூட்டி
தத்தெடுத்தனர் பலபேர்.
எனை வைத்துக் கொண்டே
பொய்யுரைத்தனர் இல்லையெனஅடிமையாய் வைத்தெனை
ஆட்டிப்படைத்தனர் உலகத்தை.
முயலுகையில் கைதுசெய்து
சிறையிலிட்டனர்.
மனிதர்களின் தவறுக்கு
எனக்கு தண்டனைகறுப்பு பணமென.
துணிந்துவிட்டேன் தூக்கிலிட
சேர்ந்துவிட்டோம் கூட்டமாகதுரத்திவிட்டோம்
அவர்கள் நிம்மதியை
இனி நாங்களே
அவர்கள்எஜமானர்கள்.
No comments:
Post a Comment