முடிச்சுகள் என்றுமே
புரியாத புதிர்களாகவே..
தளர்த்துகையில் இறுகியும்
இறுக்குகையில் தளர்ந்தும்
...
கண்டும் காணமல் போகையில்
கைகளில் சிக்கி சிரிப்பதுமாய்..
நுனியை துரிதமாக தேட
கடலில் வீழ்ந்த துளியாய்
கரைந்து கண்சிமிட்டுவதுமாக
கண்ணாமூச்சி ஆடுகிறது
அயர்ச்சியில் தூக்கியெறிய
உருண்டு புரண்டு
நூலாக பிரிந்து
வாழ்க்கையின் சூட்சமத்தை
புத்திக்குள் திணிக்கிறது
ஆரவாரமின்றி!
புரியாத புதிர்களாகவே..
தளர்த்துகையில் இறுகியும்
இறுக்குகையில் தளர்ந்தும்
...
கண்டும் காணமல் போகையில்
கைகளில் சிக்கி சிரிப்பதுமாய்..
நுனியை துரிதமாக தேட
கடலில் வீழ்ந்த துளியாய்
கரைந்து கண்சிமிட்டுவதுமாக
கண்ணாமூச்சி ஆடுகிறது
அயர்ச்சியில் தூக்கியெறிய
உருண்டு புரண்டு
நூலாக பிரிந்து
வாழ்க்கையின் சூட்சமத்தை
புத்திக்குள் திணிக்கிறது
ஆரவாரமின்றி!
No comments:
Post a Comment