Wednesday, September 18, 2013

தேடுகிறேன் என்னை



விழும் எழுத்துகளில் நானில்லை
செய்த செயல்களில் நானில்லை
பேசிய பேச்சுக்களில் நானில்லை

என்னுள் தேடுகிறேன் என்னை...

எங்கோ ஓரிடத்தில் தூசுபடிந்து
பொழிவிழந்த கல்லாக நான்

மெறுகேற்றி வைரமென ஜொலிப்பேனா
கரியாகி வாழ்க்கைதனை தொலைப்பேனா

No comments:

Post a Comment