Wednesday, September 18, 2013

நீ


எங்கோ தொலைவில்
கண்காணா தூரத்தில்
அமைதியான நதியாக
உன் பயணம்..........

மூச்சுத்திணறும்
ஏதோ ஓர் நொடியில்
ஆதரவாய் தோள் தேட
சட்டென இழுத்துக் கொள்கிறாய்
உன் பாதுகாப்பு வளையத்திற்குள்.

மெதுவாய் உயிர்பெற்று
சிறகுவிரித்து பயணிக்க
கையசைக்கிறாய் புன்னகையுடன்.

இளைப்பாற உன்நிழலிருக்க
தொடர்கிறது என் பயணம்
வானம் நோக்கி பயமின்றி.

No comments:

Post a Comment