Wednesday, September 18, 2013

நீயும் நானுமென்பதாலேயே



ஆறாத ரணமல்ல
நீ தந்தது
சிறு கீறலே......

கீறியது நீயென்பதாலே...
ரணமாய் ஆனது

வெஞ்சினமல்ல,
உன் மேல்
நான் கொண்டது
வெறும் சினமே...

சிறு கீறலும்
வெறும் சினமும்
ஆறாது ஆட்டமிடுவது
நீயும் நானுமென்பதாலேயே

No comments:

Post a Comment