எண்ண ஓவியம்
(எண்ணங்களே வாழ்க்கையை தீர்மானிக்கும்)
சிதறல்கள்
எண்ணங்கள்
(5)
கதைகள்
(25)
கவிதைகள்
(213)
மெளனச்சிதறல்
(3)
Wednesday, September 18, 2013
நீயும் நானுமென்பதாலேயே
ஆறாத ரணமல்ல
நீ தந்தது
சிறு கீறலே......
கீறியது நீயென்பதாலே
...
ரணமாய் ஆனது
வெஞ்சினமல்ல,
உன் மேல்
நான் கொண்டது
வெறும் சினமே...
சிறு கீறலும்
வெறும் சினமும்
ஆறாது ஆட்டமிடுவது
நீயும் நானுமென்பதாலேயே
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment