Thursday, September 26, 2013

விரும்புகிறேன்


 
கூரிய முட்களாய்
வார்த்தைகளை வீசி
குத்திக்கிழித்த பிறகும்

மலர் போன்ற...
அன்பான மனதை
அறிந்து அணைக்கும்
உன்னை உனக்காகவே
விரும்புகிறேன் அன்பே

No comments:

Post a Comment