மெளனக் கடலுக்குள் நீந்தும்
வார்த்தைகளுக்குத் தூண்டில்
போடுகிறேன் உணர்வுகளை
அடர்த்தியாக எடுத்துரைக்க
தூண்டிலுக்கு சிக்காத மீனாக
துள்ளிக் குதித்து ஓடிவிட்டன
பல வார்த்தைகள்
சிக்கிய சில வார்த்தைகளோ
ஜீவனிழந்தே உலாவருகின்றன
காத்துக்கிடக்கிறேன்
முட்டையை உடைத்து
வெளிவரும் சரியான
ஒற்றை வார்த்தைக்காக
அருமையான வரிகள்... சகோதரி...
ReplyDeleteரொம்ப நன்றி சகோ
Deletenice!!
ReplyDeleteநன்றிங்க
Deleteவார்த்தைகள் உங்களுக்குக் கிடைக்காமலா?
ReplyDeleteஅப்ப அப்ப வறண்ட நிலமாகிறது
Deleteஅன்பின் அனிதா ராஜ் - அருமை அருமை - சிந்தனை அருமை -
ReplyDeleteகாத்துக்கிடக்கிறேன்
முட்டையை உடைத்து
வெளிவரும் சரியான
ஒற்றை சொல்லுக்காக
நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
நன்றிங்க ஐயா
Delete